சிறகுத்தூரிகைகளில் வண்ணம் தெறிக்கப் பறந்தபடி...
என் மூக்குக்கண்ணாடியை
முகம்மறைக்கும் அளவில்
மாட்டியபடி
“நீங்க பூதம் மாதிரி
இருக்கீங்க அப்பா”
என்று வி(ப)யந்தவளின்
விழிகளில் தெரிந்தது
அற்புத விளக்கு…
அண்ணா சின்னதா சொற்களின் சிக்கனத்தோடு அர்த்ததை அடக்கிக் கவிதை அழகா வருது உங்களுக்கு.கவிதை - வெளிச்சம்.
Nalla irukke..chinnatha azhaka...
அழகு தல ;)
ஏ.. பிரமாதம்ப்பா.! அழகு, ரசனை.!
@ஹேமா... நன்றி ஹேமா. சன் டி.வி திரைவிமர்சனப் பாணியில் அழகா சொல்லீட்டீங்க...@கயல்விழி நடனம்... நன்றி கயல்விழி நடனம்...@கோபிநாத்... நன்றி கோபி...@ஆதிமூலகிருஷ்ணன்... நன்றி ஆதி சார்.
அழகு... அற்புதம்.
அற்புத விளக்குஅற்புத கவிதை:-)
romba nalla irukku nanbareeeliya azhakiyal!
நல்லா இருக்கு சார்.
@கடையம் ஆனந்த்... ரசித்தமைக்கு நன்றி ஆனந்த்...@அகல்விளக்கு... அற்புத விளக்கை ரசிக்கும் அகல்விளக்கு...:-) நன்றி...@மண்குதிரை... கவிஞரே நன்றி...@ரவிஷங்கர்... நன்றி சார்...//நல்லா இருக்கு சார்.//சார் எல்லாம் வேணாம். நீங்க என் பேரைச்சொன்னாலே போதும் சார்.
கலக்கல்ஸ். எனக்கு கவிதைகளில் வரும் தேவதைகளை விட சிறுமிகள் ரொம்ப பிடிக்கும். :)
ரொம்ப அழகு கவிதைங்க.--வித்யா
கொண்டாடுகிறீர்கள் தமிழ்பறவை குழந்தையை.கொண்டாடுகிறது கவிதையும்!
@கார்த்திக்... வருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி கார்த்திக்.@விதூஷ்... முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வித்யா...@ராஜாராம்... தொடர் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ராஜாராம்...
அண்ணா சின்னதா சொற்களின் சிக்கனத்தோடு அர்த்ததை அடக்கிக் கவிதை அழகா வருது உங்களுக்கு.
ReplyDeleteகவிதை - வெளிச்சம்.
Nalla irukke..chinnatha azhaka...
ReplyDeleteஅழகு தல ;)
ReplyDeleteஏ.. பிரமாதம்ப்பா.! அழகு, ரசனை.!
ReplyDelete@ஹேமா...
ReplyDeleteநன்றி ஹேமா. சன் டி.வி திரைவிமர்சனப் பாணியில் அழகா சொல்லீட்டீங்க...
@கயல்விழி நடனம்...
நன்றி கயல்விழி நடனம்...
@கோபிநாத்...
நன்றி கோபி...
@ஆதிமூலகிருஷ்ணன்...
நன்றி ஆதி சார்.
அழகு... அற்புதம்.
ReplyDeleteஅற்புத விளக்கு
ReplyDeleteஅற்புத கவிதை
:-)
romba nalla irukku nanbaree
ReplyDeleteeliya azhakiyal!
நல்லா இருக்கு சார்.
ReplyDelete@கடையம் ஆனந்த்...
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி ஆனந்த்...
@அகல்விளக்கு...
அற்புத விளக்கை ரசிக்கும் அகல்விளக்கு...:-) நன்றி...
@மண்குதிரை...
கவிஞரே நன்றி...
@ரவிஷங்கர்...
நன்றி சார்...
//நல்லா இருக்கு சார்.//
சார் எல்லாம் வேணாம். நீங்க என் பேரைச்சொன்னாலே போதும் சார்.
கலக்கல்ஸ். எனக்கு கவிதைகளில் வரும் தேவதைகளை விட சிறுமிகள் ரொம்ப பிடிக்கும். :)
ReplyDeleteரொம்ப அழகு கவிதைங்க.
ReplyDelete--வித்யா
கொண்டாடுகிறீர்கள்
ReplyDeleteதமிழ்பறவை குழந்தையை.
கொண்டாடுகிறது கவிதையும்!
@கார்த்திக்...
ReplyDeleteவருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி கார்த்திக்.
@விதூஷ்...
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வித்யா...
@ராஜாராம்...
தொடர் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ராஜாராம்...