Friday, September 4, 2009

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்

எழுதி முடிக்கும்முன்பே

நகர்ந்துவிட்டிருந்தது

நதியும் பெயரும்

விரல்களில் உன்

பெயரெச்சம்…

13 comments:

  1. அழகும், நேர்த்தியும்...

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. என்னாது இது சின்னப்புள்ளத்தனமா..

    ReplyDelete
  3. வரிகள் சின்னதா அழகா இருக்கு அண்ணா.

    ReplyDelete
  4. நன்றாக இருக்கு தமிழ்பறவை.....

    ReplyDelete
  5. சூப்பர்!கவித்துவம் இருக்குங்க.

    ReplyDelete
  6. அழகிய கவிதை...ம்... என்னமோ நடக்குது

    ReplyDelete
  7. @சேரல்...
    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சேரல்...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    கண்டுக்காதீங்க தலை..அப்பப்போ அப்படித்தான்...நன்றி...

    @ஹேமா...
    அதுக்கு மேல எழுத முடியலை ஹேமா:-) நன்றி...

    @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி...முந்தைய பதிவில் ஓவியம் போட்டிருந்தேன். பார்க்கவில்லையோ...??

    @ரவிஷங்கர்...
    நன்றி சார்.தேறுமா என்ற சந்தேகத்தோடுதான் பதிவிட்டேன்.

    @கடையம் ஆனந்த்...
    வாங்க ஆனந்த்...நன்றி...ஒண்ணும் நடக்கலை.புனைவுதான்...

    ReplyDelete
  8. ரொம்ப நல்ல கவிதைங்க இது.

    ReplyDelete
  9. Tats a nice one..
    Have added it to the படித்தது / பிடித்தது series in my site.
    http://www.writercsk.com/2009/10/70.html

    ReplyDelete
  10. முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும்,
    ரசித்ததை தங்கள் ரசனையின் வரிசையில் பதிவிட்டதற்கும் நன்றி சரவணகார்த்திகேயன்...

    ReplyDelete