சிறகுத்தூரிகைகளில் வண்ணம் தெறிக்கப் பறந்தபடி...
நதியில் உன் பெயர்
எழுதி முடிக்கும்முன்பே
நகர்ந்துவிட்டிருந்தது
நதியும் பெயரும்
விரல்களில் உன்
பெயரெச்சம்…
அழகும், நேர்த்தியும்...-ப்ரியமுடன்சேரல்
என்னாது இது சின்னப்புள்ளத்தனமா..
வரிகள் சின்னதா அழகா இருக்கு அண்ணா.
நன்றாக இருக்கு தமிழ்பறவை.....
சூப்பர்!கவித்துவம் இருக்குங்க.
அழகிய கவிதை...ம்... என்னமோ நடக்குது
@சேரல்... வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சேரல்...@ஆதிமூலகிருஷ்ணன்... கண்டுக்காதீங்க தலை..அப்பப்போ அப்படித்தான்...நன்றி...@ஹேமா... அதுக்கு மேல எழுத முடியலை ஹேமா:-) நன்றி...@தர்ஷினி... நன்றி தர்ஷினி...முந்தைய பதிவில் ஓவியம் போட்டிருந்தேன். பார்க்கவில்லையோ...??@ரவிஷங்கர்... நன்றி சார்.தேறுமா என்ற சந்தேகத்தோடுதான் பதிவிட்டேன்.@கடையம் ஆனந்த்... வாங்க ஆனந்த்...நன்றி...ஒண்ணும் நடக்கலை.புனைவுதான்...
அட !! ;)
நன்றி கோபிநாத்...
ரொம்ப நல்ல கவிதைங்க இது.
நன்றி ராஜாராம்...
Tats a nice one..Have added it to the படித்தது / பிடித்தது series in my site.http://www.writercsk.com/2009/10/70.html
முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும்,ரசித்ததை தங்கள் ரசனையின் வரிசையில் பதிவிட்டதற்கும் நன்றி சரவணகார்த்திகேயன்...
அழகும், நேர்த்தியும்...
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
என்னாது இது சின்னப்புள்ளத்தனமா..
ReplyDeleteவரிகள் சின்னதா அழகா இருக்கு அண்ணா.
ReplyDeleteநன்றாக இருக்கு தமிழ்பறவை.....
ReplyDeleteசூப்பர்!கவித்துவம் இருக்குங்க.
ReplyDeleteஅழகிய கவிதை...ம்... என்னமோ நடக்குது
ReplyDelete@சேரல்...
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சேரல்...
@ஆதிமூலகிருஷ்ணன்...
கண்டுக்காதீங்க தலை..அப்பப்போ அப்படித்தான்...நன்றி...
@ஹேமா...
அதுக்கு மேல எழுத முடியலை ஹேமா:-) நன்றி...
@தர்ஷினி...
நன்றி தர்ஷினி...முந்தைய பதிவில் ஓவியம் போட்டிருந்தேன். பார்க்கவில்லையோ...??
@ரவிஷங்கர்...
நன்றி சார்.தேறுமா என்ற சந்தேகத்தோடுதான் பதிவிட்டேன்.
@கடையம் ஆனந்த்...
வாங்க ஆனந்த்...நன்றி...ஒண்ணும் நடக்கலை.புனைவுதான்...
அட !! ;)
ReplyDeleteநன்றி கோபிநாத்...
ReplyDeleteரொம்ப நல்ல கவிதைங்க இது.
ReplyDeleteநன்றி ராஜாராம்...
ReplyDeleteTats a nice one..
ReplyDeleteHave added it to the படித்தது / பிடித்தது series in my site.
http://www.writercsk.com/2009/10/70.html
முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும்,
ReplyDeleteரசித்ததை தங்கள் ரசனையின் வரிசையில் பதிவிட்டதற்கும் நன்றி சரவணகார்த்திகேயன்...