Wednesday, August 31, 2011

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...!

நண்பனும், கொலீக்குமாகிய கார்த்திக்குக்கு நாளை கோவையில் திருமணம்.அதற்காக இருநாட்களுக்கு முன் ஆரம்பித்த தம்பதிகள் உருவப்படம் முழுமையடையவில்லை. வேறு வழியில்லை. முன்னரே மணப்பெண் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவனின் உருவப்படம் மட்டும் அவசரத்தில் வரையமுடிந்தது இன்று.
ஊர்ல இருக்கவங்களுக்கெல்லாம் ஜோடி ஃபோட்டோ வரைஞ்சுகொடுத்தா, சீக்கிரம் எனக்கு திருமணமாகும்னு உட்டாலக்கடி சித்தர் சொல்லியதை ஏதோ ஒரு ஓலைச்சீடியில் பார்த்த ஞாபகம்... நல்லதே நடக்கும் :)

     இனிய நண்பனுக்கு மணநாள் வாழ்த்துக்கள்...!

3 comments:

  1. படம் நல்லா வந்திருக்கு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  3. நன்றி சே.குமார்...

    @மனோசாமிநாதன்...

    நன்றி மேடம்...தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்கள் கமெண்ட் என் மெயிலில் தெரியவில்லை...
    அறிமுகத்திற்கு மிக்க நன்றி...!

    ReplyDelete