Thursday, August 18, 2011

கண்களால் பொறுக்கியவை-ஊருக்குப் போனதும் வந்ததும்

  முதல்நாள் மழை கெடுத்ததால், ரத்தான பயணம், வெள்ளியன்று 12.08.11 தொடங்கியது...ஒயிட்ஃபீல்டு டூ சாந்திநகர்(ஆட்டோ),பெங்களூர்-சேலம், சேலம்-கரூர்,கரூர்-திண்டுக்கல், திண்டுக்கல்-தேனி...
பெண்டை நிமிர்த்திவிட்டது பயணம்.
போரடிக்காமல் இருந்ததற்குக் காரணம் கீழ்க்காணும் ஸ்கெட்சஸ்..
ரிடர்ன் ஜர்னி 15.08.11 இரவு திண்டுக்கல் டூ பெங்களூர் ட்ரைன்...பகல்லயே எனக்குப் பசுமாடு தெரியாது, இருட்டுல எருமை  மாடா தெரியும்... அதான் ஃபுல் டீட்டெயில்டா வரையமுடியலை ரயில்வே ஸ்டேஷனை...
எல்லா குவிக் ஸ்கெட்சஸ் பயணத்தின் போதும், காத்திருப்பின் போதும் போட்டது. கமெண்டுகள் இப்போதுதான் போட்டேன்...
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...










2 comments:

  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி குமார்....!

    ReplyDelete