Thursday, August 25, 2011

’வலசை’யில் எனது ஓவியம்

புதிய தமிழ் இலக்கியச் சிற்றிதழான ‘வலசை’யில் வெளிவந்த எனது ஓவியம் இது. ஜோஸ் சரமோகாவின் ‘Blindness'  நாவல் அறிமுகத்துக்காக, நண்பர் வி.பாலகுமார் மொழிபெயர்த்திருந்த பகுதியில் வந்திருக்கிறது.
வாய்ப்பளித்த நேமிக்கும், காபாவுக்கும் நன்றிகள்...!
இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி....!

  முதல்தடவையாக அச்சு ஊடகத்தில் எனது ஓவியம் வந்ததில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்...!

7 comments:

  1. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
    இது போல் இன்னும் நிறைய வெளிவரட்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  3. @சே.குமார்...

    நன்றி நண்பரே...உங்கள் வாழ்த்துக்கும், தொடர் ஊக்கத்திற்கும்...!

    @தினேஷ்குமார்...
    மிக்க நன்றி நண்பரே...!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மாப்பி ;-)

    ReplyDelete
  5. oviyamum baalaavin molip peyarbum arumai... vaalththukkal

    ReplyDelete
  6. @கோபிநாத்...

    மிக்க நன்றி மாப்பி....!

    @மதுரை சரவணன்...

    நன்றி நண்பரே...!

    @கே,ரவிஷங்கர்...
    நன்றி சார்...!

    ReplyDelete