Friday, December 17, 2010

நானே நானா....யாரோதானா....

நம்மைத் திருத்திக் கொள்ள உதவும் தவறுகளை எப்படித் தவறென்று சொல்வது? சரியென்று சொல்வதே மிகச்சரி...!

Tuesday, December 14, 2010

Saturday, December 11, 2010

பென்சில் பெண் ஜில்-ஓவியம்

      கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ’காமக்கடும்புனல்’ புத்தக முகப்பு அட்டை ஓவியம் இது(மூல ஓவியம்:பட்லேகர்). பார்த்ததும் கண்களில் ஒட்டிக் கொண்டது. பென்சிலில் வரைய முடிவெடுத்து முடித்தேன். குறைகளிருப்பினும் அடுத்த படங்களில் திருத்திக் கொள்கிறேன்.புத்தகம் தந்தருளிய காலப்பயணிக்கு நன்றி.