கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ’காமக்கடும்புனல்’ புத்தக முகப்பு அட்டை ஓவியம் இது(மூல ஓவியம்:பட்லேகர்). பார்த்ததும் கண்களில் ஒட்டிக் கொண்டது. பென்சிலில் வரைய முடிவெடுத்து முடித்தேன். குறைகளிருப்பினும் அடுத்த படங்களில் திருத்திக் கொள்கிறேன்.புத்தகம் தந்தருளிய காலப்பயணிக்கு நன்றி.
பெண்ணே நீயும் பெண்ணா? பெண்ணாகிய ஓவியம்!! அழகு !
ReplyDeleteசூப்பர் சார்,
ReplyDeleteஎனக்குத் தெரிந்த எந்த குறைகளும் இல்லை அருமையாக உள்ளது
தொடரட்டும் உங்கள் பணி
கலக்குற மாப்பி ;)
ReplyDeleteSOOOOPER :)
ReplyDeleteஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ReplyDeleteகவிதை பாட அழைக்கிறதே
ReplyDeleteஅவள் காந்த விழிகள்
கண்ணே உனக்காக
காத்திருப்பேன் முடிவாக
சொல்லிவிடு காதலன்
யாரென்று படகாக
பயணப்பட்டு
கரை சேர்ப்பேன்
கலங்காதே கண்மணியே ............
12 டிசம்பர், 2010 2:19 pm
அண்ணா நிறைய நாள் ஆச்சு உங்க ஓவியம் பார்த்து.மயக்கமான கண்களோடு அழகான பெண்.ஜெகா வந்தால் ஓவியம் பற்றி நிறையவே சொல்வார்.எனக்கு நல்லாயிருக்கு மட்டுமே சொல்லத் தெரியுது !
ReplyDeleteattagasam ...good
ReplyDelete@தேவன்மாயம்... வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி டாக்டர்...
ReplyDelete@மாணவன்... நன்றி மாணவன். உங்கள் பார்வை நல்ல பார்வை போலும். நான் போடும் கண்ணாடிக்கு குறைகள் தெரிகின்றன...
@கோபிநாத்...
தேங்ஸ் மாப்பி...
@ஜில்தண்ணி...
நன்றி ஜில்லு...
@தினேஷ்குமார்...
ReplyDeleteகவிதை பாடச் சொல்லுச்சோ படம்... நன்றி...
@ஹேமா.... நன்றி ஹேமா... நீங்க எதிர்பார்த்த மாதிரி இப்ப ஓவியம் வரைய ஆரம்பிச்சிட்டேன்... நன்றி...
@பத்மா... நன்றி பத்மா, வருகைக்கும், ரசிப்புக்கும்...
பெண்ணாகிய ஓவியம்!! அழகு !
ReplyDeleteகலக்கீட்டீங்க பரணி!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!!
@செ. குமார்....
ReplyDeleteரசிப்புக்கு நன்றி நண்பரே...
@ஜெகநாதன்...
வாங்க ஜெகன்...நன்றி ஊக்கத்திற்கு...
Ahhh! She's so charming! Lovely eyes!
ReplyDelete