Friday, December 17, 2010

நானே நானா....யாரோதானா....

நம்மைத் திருத்திக் கொள்ள உதவும் தவறுகளை எப்படித் தவறென்று சொல்வது? சரியென்று சொல்வதே மிகச்சரி...!

17 comments:

  1. இதுதான் பரணி அண்ணா !
    தன்னைத் தானே வரைஞ்சுக்கிட்டார் !

    ReplyDelete
  2. //நம்மைத் திருத்திக் கொள்ள உதவும் தவறுகளை எப்படித் தவறென்று சொல்வது? சரியென்று சொல்வதே மிகச்சரி.....///

    நச்சுன்னு சொல்லியிருக்கீங்க... சூப்பர்

    படம் அருமையாக உள்ளது தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

    ReplyDelete
  3. //நம்மைத் திருத்திக் கொள்ள உதவும் தவறுகளை எப்படித் தவறென்று சொல்வது? சரியென்று சொல்வதே மிகச்சரி.....///

    நச்.

    Photo super.

    ReplyDelete
  4. ம்ம்ம்...கடவுளே இந்த குழந்தைக்கு என்ன ஆச்சு ;))

    ReplyDelete
  5. நன்று.

    உங்கள் படங்களைக் காணும் போது நாமும் வரையவேண்டும் என்ற ஆவல் எழுகிறது. நேரம்தான் கிடைப்பதில்லை. :-))

    ReplyDelete
  6. self portrait ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  7. @ஹேமா...

    நன்றி ஹேமா... கரக்டா கண்டுபிடிச்சிட்டீங்க :)

    @மாணவன்...
    நன்றி மாணவன் ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்,,,

    @சே.குமார்...

    நன்றி நண்பரே...பாராட்டுக்கு...

    @மகேஷ்...

    நன்றி மகேஷ்...

    ReplyDelete
  8. @கோபிநாத்....
    வாய்யா... மாப்பி... குழந்தை நல்லாத்தான் இருக்கு...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதிமூலகிருஷ்ணன்...உங்களுக்கு இல்லாத நேரமா...நடத்துங்க...

    @கபீரன்பன்...
    நன்றி கபீரன்பன் சார்...வாழ்த்துக்களுக்கு...

    ReplyDelete
  9. அவ்வ்.. நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எங்கே போச்சு??
    ரைட்டு!
    தமிழ்பறவை, நல்லா வரைஞ்சிருக்கீங்க.
    இதெல்லாம் விட இன்னும் மேல மேல அப்ராஸ்ட்க், போஸ்ட் மார்டனிஸம், க்யூபிஸம், மிளகுரஸம் என்று முன்னேற வாழ்த்துக்கள்!
    பெங்களூரின் சித்ரகலா பரிக்ஷாத் காலரி பக்கம் ஒரு நடை போயிட்டு வாங்க தல.!

    ReplyDelete
  10. @ஜெகன்.... நன்றி ஜெகன்...
    நீங்கள் சோன விஷயங்களைப் படித்துப் பார்க்கையிலேயே தலை சுற்றியது. முயற்சிக்கிறேன் முடிந்தளவு...
    சித்ரகலா பரீஷத் நான் தனியாகச் செல்வதை விட நீங்களூம் வந்தால்(நேரம் கிடைக்கையில்) இன்னும் பயனுள்ளதாக இருக்கும், :)

    ReplyDelete
  11. அருமை அன்பரே ...

    ReplyDelete
  12. Valga Valarga...... Nee pannina thondu ellam GCE ku serum

    ReplyDelete
  13. கையெழுத்தை இன்னும் சிறிதாய் இட்டால் நல்லது.

    ReplyDelete
  14. @அரசன்.... நன்றி நண்பரே...

    @சத்யா.... நன்றி நண்பரே...

    ReplyDelete
  15. @பெயரில்லா...
    நன்றி பெயரில்லா...யாரு நீங்க...நேரடியாகவே பெயர் சொல்லி இருக்கலாமே....

    @தருமி...
    ஆலோசனைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete