Tuesday, December 14, 2010

அறை-ஓவியம்

ஆயில் பேஸ்டல் இன் கேன்வாஸ்+ms paint

9 comments:

  1. ஏன் பொண்ணு கண்ணைக் காணோம் ?

    ஏன் மொக்கைன்னு போட்டிருக்கீங்க?

    இதுவும் நீங்களா வரைஞ்சது ?

    ReplyDelete
  2. ஓ ! ட்விட்டர் குருவி விடும் தூதா :)))

    நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. எப்படிய்யா இப்படி எல்லாம் ;) கலக்குற போ ;)

    ReplyDelete
  4. ​ரெபரன்ஸ் எதுன்னு ​தெரிஞ்சுக்கலாமா?
    எம்எஸ் ​பெயின்ட்ல எதுக்கு மூக்​கைத் ​தேச்சுக்கிட்டீங்க?

    So creative!!! All the Best!

    ReplyDelete
  5. @ஹேமா...
    நன்றி ஹேமா...
    //இதுவும் நீங்களா வரைஞ்சது ?//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்
    அவ்ளோ மோசமா இருக்கா? இல்ல இதுவரை வரைஞ்சது மோசமா இருக்கா?


    @மாணவன்...
    நன்றி மாணவன் ரசிப்புக்கு...

    @கபீரன்பன்....
    நன்றி கபீரன்பன் சார்... நீங்க சொன்ன பாயிண்ட் கூட நல்லா இருக்கு சார்...:)


    @கோபிநாத்...
    நன்றி மாப்பி...

    ReplyDelete
  6. @கே.ரவிஷங்கர்...
    நன்றி சார் வாழ்த்துக்கு...

    @செ.குமார்...
    நன்றி நண்பரே... ரசிப்புக்கு...


    @ஜெகநாதன்...
    நன்றி ஜெகன்... ரெஃபரன்ஸ் ஒண்ணூமில்ல.., ஏதோ புக்ல பார்த்த பொண்ணு படம்...மீதி எல்லாம் நானே கிறுக்கினது... எம்.எஸ் பெயிண்ட்ல கொஞ்சூண்டு தான் பண்ணேன்... கொஞ்சம் இடத்தை கலரால் ஃபில் பண்ண...

    http://thamizhparavai.blogspot.com/2010/12/blog-post_18.html

    ஏன் இந்த போஸ்ட் பார்க்கலையா? கமெண்டே காணோம்...

    ReplyDelete