எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதைப் போட்டியில் டாப்-20 இல் எனது கதையும் தேர்வாகியுள்ளது. முதல் சுற்று நடுவர்களாக சர்வேசனும், சென்ஷியும் தேர்வு செய்துள்ளனர். (விபரம் இங்கே) அடுத்த சுற்றில் வாசகர் வாக்கு+சென்ஷி+2 நடுவர்கள்(அறிவிக்கப் படவில்லை) இவர்களின் தேர்வில் டாப் 2 கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்.
எழுதிய இரண்டாவது கதைக்கே கிடைத்த இவ்வங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப் படுத்தியுள்ளது.
படித்துப் பார்த்து, பிடித்திருந்தால் வாசகர்கள் தங்கள் வாக்குகளையும், பின்னூட்டங்களையும் இடவும்.
அதுபற்றிய விபரங்களை சர்வேசன் அளப்பார்... இல்லை இல்லை அளிப்பார் விரைவில்...
congratz thamizhparavai...
ReplyDeleteநன்றி வசந்த்...உங்களின் ஊக்கம்தான்...
ReplyDeleteCongrats Thamizhparavai... vetri pera vaazhthukkal...
ReplyDeleteடாப்-20,க்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபார்க்கும் போது ஒரு கட்டிங் நெப்போலியன்...
:-))
மற்ற கதைகள் வாசிக்கலை.ஆனால் இதுக்கு முதல் பரிசு வருவதற்கான லட்சணம் இருக்கு.பார்க்கலாம்.வாழ்த்துக்கள் மக்கா!
வாழ்த்துகள் தமிழ்பறவை.!
ReplyDelete@ராம்குமார்-அமுதன்...
ReplyDeleteநன்றி அமுதன்...சக போட்டியாளரான உங்களுக்கும் வாழ்த்துக்கள்..உங்கள் கதையை இன்னும் படிக்கவில்லை. வந்து படிக்கிறேன்...
@பா.ராஜாராம்...
நன்றி பாரா சார்... உங்கள் வாக்கு பலிக்கட்டும்..
கட்டிங் போதுமா சார்...? நேர்ல வாங்க சார்...
@ஆதிமூலகிருஷ்ணன்...
நன்றி....
உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களை விடுங்க... கதையைப் படிச்சிட்டுச் சொல்லுங்க..(மெயில் அனுப்பினேனே... படிக்கலையா...?)
வாழ்த்துக்கள் தல ;)))
ReplyDeleteவாழ்த்துக்கள் பரணி..
ReplyDeleteவாழ்த்துக்கள் டாப் 20ல் வந்ததற்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் சகா.. :)))
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா...
ReplyDelete@கோபிநாத்...
ReplyDeleteநன்றி தல...
@தர்ஷினி...
நன்றி தர்ஷினி...
@ரவிஷங்கர் & கார்க்கி...
நன்றிகள்.. உங்களின் ஊக்கம் எனக்கு உதவியது...
@சின்ன அம்மிணி...
நன்றி சின்ன அம்மினி..உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
@பேநா மூடி...
நன்றி நண்பரே...