எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதைப் போட்டியில் டாப்-20 இல் எனது கதையும் தேர்வாகியுள்ளது. முதல் சுற்று நடுவர்களாக சர்வேசனும், சென்ஷியும் தேர்வு செய்துள்ளனர். (விபரம் இங்கே) அடுத்த சுற்றில் வாசகர் வாக்கு+சென்ஷி+2 நடுவர்கள்(அறிவிக்கப் படவில்லை) இவர்களின் தேர்வில் டாப் 2 கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்.
எழுதிய இரண்டாவது கதைக்கே கிடைத்த இவ்வங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப் படுத்தியுள்ளது.
படித்துப் பார்த்து, பிடித்திருந்தால் வாசகர்கள் தங்கள் வாக்குகளையும், பின்னூட்டங்களையும் இடவும்.
அதுபற்றிய விபரங்களை சர்வேசன் அளப்பார்... இல்லை இல்லை அளிப்பார் விரைவில்...