தூங்கி எழுந்தவள் கேட்டாள்
அப்பா தேவதைக்கு
கால் இருக்குமா
இல்லை என்றேன்
இறக்கை,தங்கமுடி,
சின்னக் க்ரீடம்
இன்னபிறவும் இருக்குமா கேட்டாள்
ஆம் என்றேன்
கனவுல வந்த தேவதை
கண்ணாடியும் போட்டிருந்துச்சுப்பா
என்றாள்...
சிரித்துக் கொண்டே சரிசெய்தேன்
என் மூக்குக் கண்ணாடியை...
அப்பா தேவதைக்கு
கால் இருக்குமா
இல்லை என்றேன்
இறக்கை,தங்கமுடி,
சின்னக் க்ரீடம்
இன்னபிறவும் இருக்குமா கேட்டாள்
ஆம் என்றேன்
கனவுல வந்த தேவதை
கண்ணாடியும் போட்டிருந்துச்சுப்பா
என்றாள்...
சிரித்துக் கொண்டே சரிசெய்தேன்
என் மூக்குக் கண்ணாடியை...
நன்றி: மாடல்: திவ்யா...
புகைப்பட உதவி:மகேஷ்...
அருமை! இனிமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதேவதை கனவில்
தேவதை.............
அண்ணா ...குழந்தை கனவு காண்றவரைக்கும் உங்க கனவு வந்தாச்சா !
ReplyDeleteகவிதை அழகு இயல்பு !
தேவதை... :)
ReplyDeleteபோட்டோ நல்லா இருக்கு.கவிதை ஓகே. ஒரு மாசமா எனக்கு கவிதை
ReplyDelete/கதை ஒண்ணும் தோண மாட்டேங்குது.
என்னனோ மாதிரி இருக்கு.
@ எஸ்.கே...
ReplyDeleteநன்றி நண்பரே...வருகைக்கும், வாழ்த்துக்கும்
@தினேஷ்குமார்....
நன்றி தினேஷ்...நீங்க உங்க தேவதையோட வந்திருக்கீங்க :-)
@ஹேமா...
ReplyDeleteவாங்கோ ஹேமா...:-) கனவுகளுக்குக் கட்டுப்பாடு, காலமுண்டோ...உங்களுக்குத் தெரியாததல்ல...
@மகேஷ்....
நன்றி மகேஷ்...
@கே.ரவிஷங்கர்...
நன்றி சார்...ஃபோட்டோ மகேஷ் எடுத்தது.
ஃபோட்டோ பாத்ததும் தோணியது கவிதை. :-)
//ஒரு மாசமா எனக்கு கவிதை
/கதை ஒண்ணும் தோண மாட்டேங்குது.
என்னனோ மாதிரி இருக்//
நீங்களே இப்படிச் சொன்னா???ராஜா பதிவு போடுங்க... அந்த நேரத்துல நல்ல நாட் கிடைக்கலாம்...:-)
இது ரொம்ப அழகு. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்.
ReplyDeleteகவிதை இயல்பு !
ReplyDeleteSuperb. :-)
ReplyDeletekavithai super+ model Divya very very super.
ReplyDeletewww.vijisvegkitchen.blogspot.com
தேவதை ஆனா பெண்ணை என்று கேட்டதா குழந்தை? :))
ReplyDeleteநல்லா இருக்குங்க
@ஆதிமூலகிருஷ்ணன்...
ReplyDeleteநன்றி ஆதி... முதல் முறை தோன்றுவதை அப்படியே பதிவிட்டுவிட்டேன். அடுத்ததில் முயற்சிக்கிறேன்.
@கார்த்திக்...
நன்றி கார்த்தி. உனக்குப் பிடிக்கும்னு தெரியும்...
சே.குமார்...
ReplyDeleteநன்றி நண்பரே...வருகைக்கும், வாழ்த்துக்கும்....
@பத்மா...
நன்றி பத்மா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்,,,
@viji......
நன்றி viji முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்,,,