Thursday, October 28, 2010

நனைந்தது அருவி...

முதன்முதலாய் 
நகரம் வந்த சிறுமி
பூங்கா சென்றாள்
செயற்கை நீரூற்றில்
தலை நனைந்தவள் 
செல்லச் சிணுங்கலுடன்
பெயரிட்டாள்
குட்டி அருவியென்று
பெயரில் நனைந்தது 
புதிய அருவி

டிஸ்கி: நன்றி: கார்த்திகைப் பாண்டியன் (பஸ்ஸில் கவிதையாக மாற்ற உதவியதற்கு)

13 comments:

  1. அருமை

    அழகான ரசனை

    ReplyDelete
  2. குட்டியின் குட்டி அருவி ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    @மாணவன்...
    நன்றி மாணவன் முதல் வருகைக்கும், ரசிப்புக்கும்,,,

    ReplyDelete
  4. @பிரசன்னா...

    நன்றி பிரசன்னா ரசிப்புக்கு...

    @சே.குமார்...
    நன்றி குமார் ரசனைக்கு...

    ReplyDelete
  5. அட...குட்டி அருவி நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. @aathi...
    thanks...

    @maadhevi...
    thanks...

    @ravishankar...
    thanks...
    donno again NHM is not working :(

    ReplyDelete
  7. அருவியின் சிணுங்கலில் நனைந்தேன்...!

    ReplyDelete
  8. ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    ReplyDelete
  9. @வைகறை...
    நன்றி வைகறை முதல் வருகைக்கும், ரசிப்புக்கும் :)

    ReplyDelete