Sunday, October 9, 2011

காத்திருந்தேன் தனியே....

காத்திருந்தேன் தனியே....

வீட்டில் ரெஃபரன்ஸ் படங்களுக்காக பழைய விகடன் இதழ்களில் தேடியபோது கிடைத்த படம் இது. ஆனந்தவிகடனுக்கு நன்றி...!வாட்டர் கலர் இன் வாட்டர் கலர் பேப்பர். ஏ4 ஷீட்...

பேலட்டில் வண்ணங்களை ஒருமுறை லோட் செய்தால் அது தீர்ந்தால் அடுத்து லோட் செய்ய சோம்பேறித்தனம். அதனால் முதல்முறை வண்ணங்கள் கலக்கியபின், அதிலிருந்தே புதுப்புதுக் கலவைகளை உருவாக்கி ஒப்பேற்றிவிடுவது வழக்கம்:(

எங்க வீட்டுக் குட்டியின் அலும்புகளையும் மீறி ஓவியம் ஓரளவுக்கு நன்றாக வந்ததில் மகிழ்வே...:)

பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றி....!

6 comments:

  1. பிரமாதம்... மேலும் எதிர்பார்க்கிறோம்

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. சூப்பரு மாப்பி ;-)

    ReplyDelete
  3. @ராமலஷ்மி...
    நன்றி மேடம்...!

    @ஜவஹர்...
    நன்றி சார்...உங்கள் நகைச்சுவைக்கு ரசிகன் நான். வருகைக்கு நன்றி...!

    ReplyDelete
  4. @சே.குமார்...
    தொடர் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி தோழரே...!

    @கோபி...
    மாப்பி... மிக்க நன்றிய்யா...!

    ReplyDelete