Monday, October 10, 2011

புத்தம்புதுக்காலை... பொன்னிற வேளை...

முழுவதும் சில்-அவுட் எஃபக்ட் கொண்டு வரமுடியவில்லை. முடிந்தளவு அந்தக் காலையையும், பறக்கும் தூசியையும் கொணர்ந்ததில் திருப்தி. மைல்ஸ் டூ கோ...

ஆனந்தவிகடனுக்கு நன்றி.புகைப்படமெடுத்திருந்த பத்மநாபனுக்கும் நன்றிகள்...!
வாட்டர்கலர் இன் வாட்டர் கலர் பேப்பர், ஏ4 சைஸ்...!





பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....!

2 comments:

  1. பிரமாதம்... பிரமாதம்...

    ReplyDelete
  2. நன்றி சே.குமார்...!
    நீங்கள் கூகிள் பஸ்ஸில் இருக்கிறீர்களா? இருந்தால் சுட்டி தாருங்கள்.ப்ளீஸ்

    ReplyDelete