Thursday, June 23, 2011

வண்ணமயமான தனிமை

       வெகுநாட்களுக்கு முன்பு வரையநினைத்தது. அப்போது பென்சிலில் மட்டும் வரைந்து விட்டேன். (இங்கே இருக்கிறது). K.B. Kulkarni என்ற ஓவியரின் படைப்பைப் பிரதியெடுத்தது. இது.அதன் பின் அந்தப் புத்தகத்தை சக ஜாம்மர்(பென்சில் ஜாம்மர்) வாங்கிச் சென்றுவிட்டார்.நானும் அப்படியே விட்டுவிட்டேன். இந்தவாரம்தான் என் கைக்குக் கிடைத்தது. இதுவரை ‘லூஸ் பெயிண்டிங்காகப்’ பண்ணிக் கொண்டிருந்தேன். இதில் வாட்டர்கலரில் கொஞ்சம் ‘டைட்டாக’ ட்ரை செய்தேன். பென்சிலில் மூன்று அல்லது நான்கு மணி நேரங்களில் செய்த வேலை வாட்டர்கலரில் முக்கால் மணி நேரத்தில் முடிந்துவிட்டது. ரொம்ப கண்ட்ரோல்டாக பெயிண்டிங் செய்தேன்.அளவு: A5 size (என் ஸ்கெட்ச் புக்கில்தான்)....

     உங்கள் பார்வைக்கு எனது இப்புதிய முயற்சி... எனக்குப் பிடித்திருக்கிறது. இதுபோல் இன்னும் தொடரவேண்டுமென்பது என் எண்ணம்...
  Work in Process....

 

3 comments:

  1. ம்ம்..கலக்கல் மச்சி ;)

    ReplyDelete
  2. @கோபிநாத்...
    நன்றி மாப்பி...!
    @சே.குமார்...
    நன்றி நண்பரே...!

    ReplyDelete