Tuesday, November 24, 2009

சர்வேசன் கதைப் போட்டியில் தேர்வான டாப் 20 இல் எனது கதை

      எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதைப் போட்டியில் டாப்-20 இல் எனது கதையும் தேர்வாகியுள்ளது. முதல் சுற்று நடுவர்களாக சர்வேசனும், சென்ஷியும் தேர்வு செய்துள்ளனர். (விபரம் இங்கே) அடுத்த சுற்றில் வாசகர் வாக்கு+சென்ஷி+2 நடுவர்கள்(அறிவிக்கப் படவில்லை) இவர்களின் தேர்வில் டாப் 2 கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்.

      எழுதிய இரண்டாவது கதைக்கே கிடைத்த இவ்வங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப் படுத்தியுள்ளது.
படித்துப் பார்த்து, பிடித்திருந்தால் வாசகர்கள் தங்கள் வாக்குகளையும், பின்னூட்டங்களையும் இடவும்.
அதுபற்றிய விபரங்களை சர்வேசன் அளப்பார்... இல்லை இல்லை அளிப்பார் விரைவில்...

13 comments:

  1. நன்றி வசந்த்...உங்களின் ஊக்கம்தான்...

    ReplyDelete
  2. டாப்-20,க்கு வாழ்த்துக்கள்!

    பார்க்கும் போது ஒரு கட்டிங் நெப்போலியன்...

    :-))

    மற்ற கதைகள் வாசிக்கலை.ஆனால் இதுக்கு முதல் பரிசு வருவதற்கான லட்சணம் இருக்கு.பார்க்கலாம்.வாழ்த்துக்கள் மக்கா!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் தமிழ்பறவை.!

    ReplyDelete
  4. @ராம்குமார்-அமுதன்...
    நன்றி அமுதன்...சக போட்டியாளரான உங்களுக்கும் வாழ்த்துக்கள்..உங்கள் கதையை இன்னும் படிக்கவில்லை. வந்து படிக்கிறேன்...

    @பா.ராஜாராம்...
    நன்றி பாரா சார்... உங்கள் வாக்கு பலிக்கட்டும்..
    கட்டிங் போதுமா சார்...? நேர்ல வாங்க சார்...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி....
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்களை விடுங்க... கதையைப் படிச்சிட்டுச் சொல்லுங்க..(மெயில் அனுப்பினேனே... படிக்கலையா...?)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் தல ;)))

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் பரணி..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் டாப் 20ல் வந்ததற்கு

    ReplyDelete
  8. வாழ்த்துகள் சகா.. :)))

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  10. @கோபிநாத்...
    நன்றி தல...

    @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி...

    @ரவிஷங்கர் & கார்க்கி...
    நன்றிகள்.. உங்களின் ஊக்கம் எனக்கு உதவியது...

    @சின்ன அம்மிணி...
    நன்றி சின்ன அம்மினி..உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    @பேநா மூடி...
    நன்றி நண்பரே...

    ReplyDelete