Thursday, November 3, 2011

ஒற்றையிலை

இங்கு இப்போது இலையுதிர்காலம். வெளியில் எங்கு சென்றாலும் கண்ணைக்கவர்வது மஞ்சள், சிவப்பு நிறங்களில் மேப்பில் இலைகள்தான்.
மரம் வரைவது லட்சியம், இப்போதைக்கு இலை நிச்சயம் என நேற்று எடுத்துவைத்திருந்த ஒற்றையிலையை எடுத்தேன்.புத்தகத்தினுள் வைத்திருந்ததால் நிறம் மங்கி வாடிப்போயிருந்த இலைக்கு, காகிதத்தில் கற்பனை வண்ணம் கொடுத்து வைத்தேன்.
வாட்டர்கலர், சைஸ், துரித பெயிண்டிங்....

பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....!

நம்மூர்ல இந்த மரம் பார்த்ததா ஞாபகமில்லை. அங்க என்ன பேர் இதுக்கு?

1 comment: